The Divine posts

There are separate sections on: TEMPLES,MAHA Periyaval, Other Places Of Worship, Snippets & Short Messages etc Listed one below the other.

The contents of this page are only a reproduction without any verification or claim of correctness or authenticity

This is a reproduction of videos, notes and messages received from various sources platforms. Viewers/  Readers to verify and cross verify the correctness and authenticity of the contents. No claim is made about the same here or else where in the blog. All copy right acknowledged. 

Link for sharing https://heyocritiq.blogspot.com/p/the-divine-posts-pictures-photos.html

The 7 mysterious lakes / rivers in India



 




Mangala nath temple Ujjain… this is believed to be the birth place of Mars! 


பஞ்ச வில்வம் =
நொச்சி, விளா, வில்வம், கிளுவை, இலிங்கை
பட  உதவி:  சிவ ஸ்ரீ குமரேச சிவம்



*மகாளய* *பக்ஷ்ம்* - விளக்கம் & மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்.

" *மகாளயம்* ' என்றால் "கூட்டமாக வருதல்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். "பட்சம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்.

இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.

மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.

நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. 

அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

மகாளய பக்ஷ்த்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.

முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
2ம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள் - பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
7ம்நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம்நாள் நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள் - தசமி - நீண்நாள் ஆசை நிறைவேறுதல்
11ம்நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல்
13ம்நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம்நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15ம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.

🕉

நவகிரகங்கள் கோவில் - தமிழ் நாடு 
Navagruha Temples Tamil Nadu 


The famous pazhavangadi Ganapati Temple Trivandrum 
തിരുവനന്തപുരത്തെ പ്രസിദ്ധമായ പഴവങ്ങാടി ഗണപതി ക്ഷേത്രം
திருவனந்தபுர புகழ்பெற்ற பழவங்காடி கணபதி கோயில்


Padmanabha Swamy temple Trivandrum 



108 Divya தேசங்கள் 


Udupi Temple:  view from inside the sanctum 
0

The amazing dedication and devotion… 


Janmashtami Celebrations in Tennangur


           Final day celebration of Janmashtami 


The beauty of Ahobilam forest






The new architectural splendour in Goa 

A very rare depiction of Lord Shiva 





Recent miracle of His Holiness Sri Raghavendra Swami 



Udupi Sri Krishna adorned in Navarathna Kavacha alankaram🙏🙏














Dressed as goddess Mahalakshmi


Udupi Krishna as Pandari Natha Pandu Ranga

























Thruppayar Ramar suprabhatham

விளக்கேற்றிய வீடு வீண் போகாது...

வீட்டில் விளக்கு ஏற்றாதீர்கள் என்று நேரடியாக சொன்னா நீங்க கேட்பீர்களா ? கேட்கமாட்டீர்கள் ... 
மதம் மாற்றிவிட்டால்.......

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! 

“விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது.
நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?

தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. 

அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும். 
நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்.

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே 
மயானம் போல் தோன்றும். 

எல்லோருமே சோர்வாக இருப்பார்கள். 
இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம்.

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. 

அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது.

நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. 

சூரியநாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திரநாடி குளுமையை தருகிறது.

சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது. 

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. 

நெய் விளக்கு சுஷம்னா நாடியை தூண்டிவிட உதவுகிறது.

பொதுவாக நெய்தீபம் சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது. 

திருவிளக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். 
இதற்கு தடையேதும் இல்லை. 

ஆனால் பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. 
இதை கருக்கல் நேரம் என்பர்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுசூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்பிருக்கிறது. 

ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டுபோகும். 
எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகின்றோம் என்பது அறிவியல் உண்மை.

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது. 
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் 

மாலையில் தன் மகனும் மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்க்கின்றார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.

ஒருநாள் மகன் முன்னதாகவும் ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். 

ஒருநாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க ”உன்க்கு இதெல்லாம் புரியாதம்மா. 

எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!!! இருவரும் கவுன்சிலிங் போய்வருகிறோம். 

ஒருமணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். 

மிக சிறந்த டாக்டர் அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.

அதற்கு அந்த தாய், நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம் என்றும் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறினார். 

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது.

இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர். 

அவர்களும் அவ்வாறு அங்கே செல்கின்றனர். மனம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமரச்சொல்கிறார்.

இருவரும் தாமாகவே கண்மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவிக்கின்றனர். 

பின் கண் திறந்தபோது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல தாயார் மகிழ்ந்தார்.

குறிப்பு:- 

மெழுகுவர்த்தி எற்றக்கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும். 

ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவர்த்திதான் தாய். 

மண்ணெண்ணெய் விளக்கும் வேண்டாம்.

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். 

இப்படி செய்தால் அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும்.

விளக்கேற்றிய வீடு வீண் போகாது.

🙏உங்கள் சனாதன நேசன் கே எஸ் குமாரசாமி குருக்கள் ஆர் குண்ணத்தூர்🙏



சிங்க பெருமாள் கோவில் 



Place where Markandeya Maha Rishi was in tapas


SWASTIKA 


தங்க புடவை அகங்காரம்… ஆண்டில் ஒரு முறை! 

Pana Mahothsavam 
at Pazhayakavu Pallassana
Pana Mahothsavam is a festival celebrated once in 12 years in almost every Devi temple in Kerala.









Puri Jagannath 🙏 🙏 
Udipi Sri Krishna 



கள்ளழகர் கோவில் 



Jai Hanuman… Jai Anjaneya in rare appearance 



Soma yagam Kaithapuram 



3D graphics… view with one eye 


Nature's wonder 



Does this well say the truth? 





Unique goushala in Kerala 






274 சிவன் கோவில்களின் கோபுரம்கள் 



DAKSHINAMOORTHY 



This 👇is said to be the Birthplace of Tulsi Devi. 
Tulsi Devi (Plant) was born in Jalandhar from a personality called Vrinda Devi who was originally a sakhi, friend of Radharani. Her husband Jalandhar was killed by Lord Shiva. Jalandhar town in Punjab is named after him. There is also a shakti peetha in this place.

Information given by " Thirtha


Krishna Kamalam 






Udipi Sri Krishna temple sanctum 

A few lines from Bhagwatham





Thennangur vittala temple 🙏🙏




Ahobila Narasimhar






கருப்பசாமி மகிமை 


Bhagwad Gita 



The power of manthra🙏🙏




































அசர வைக்கும் புதையல் 
Amazing find from excavation 
திருடி புதைத்து இருக்குமா? 
Stolen and buried treasure? 



Seeveli in Sabarimala 
Sabarimala Sannidhanam from ponnambala medu 



RAMANUJAR




Very nice & interesting 

This is believed to be the real house of Lord Krishna 🙏! 





Sri Raama Navami at various Temples 

Sri Dharmasthla, Karnataka 

This place is believed to be the birthplace of Sita Devi 



RARE TEMPLES: About Kashi Vishwanath Temple

The story of Aadhi Shankaracharya in pictures

Cave Where Aadhi Shankaracharya met his Guru 



கோவில்களின் மகிமை! 


Udipi Sri Krishna Temple 🙏🙏🙏



5 Garuda sevai on the morning of 13 03 23 


காஞ்சிபுரம் ஐராவதேஸ்வர் கோவில் 

Kanchipuram Iraavatheswarar Sivan Kovil 



விஷ்ணு ஸஹஸ்ரநாம மகிமை 🙏🙏








Lakshmi Narasimhar


ஜி 

Offering gold paadhukaa to the Lord and his consort


Guruvayur temple is one of the most popular Temples in India. Located in Thrissur district of Kerala  is presided by Lord Sri Krishna. Among the many daily rituals performed there strictly ensuring that it meets and conforms to the standard and procedures laid out by Sages, Seeveli is a ritualistic procession conducted with great reverence. The Seeveli idol, a specially made metal replica of the deity inside the sanctum sanctorum is taken around the Temple by 3 specially caparisoned elephants led by the presiding elephant of the Temple. 


Why do they say Raam Raam twice to greet people 🤷🏻







தை பூசம் celebration around the world 

What a massive uncontrolled disciplined faithful following!! 
யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தன்னிச்சையாக மிக ஒழுக்கமாக நடந்து கொண்ட பெரும் பக்தர்கள் கூட்டம்… முருகா முருகா முருகா 🙏 🙏 🙏 


♦️ ♦️♦️♦️









സർപ്പങ്ങളെ ആരാധിക്കുന്നത് എന്തിനാണെന്ന് അറിയാമോ?

Sarpa Pooja in Kerala 🙏🙏🙏



The power of Vishnu Sahasranaamam with quotes 🙏🙏


A discourse of Sri Muralidhara Swamy on.....




Why Dharba (Holy Grass) is used as Ring during on our Auspicious and Inauspicious Occasions?

Forwarded by a Research Fellow and known Fellow of our Hindu Rituals..

"This article is on one of the Practices widely used by Indian Brahmins all over using a Holy Grass named Darbha, Dharbham or Dharbai. 

The botanical name is Eragrostis cynosuroides and in Hindi they call this as Kus or Kusha. 

Brahmins use this Dharba grass in all functions, Auspicious or Inauspicious. 

A performing person needs to wear a ring made of this Dharbha. But many have lost the Reason of Why it's to be used in the first place.

What I learnt from my father is proved to be accurately correct by a Medicine Practitioner. A Medical Practitioner once visited my home. When the topic turned to many subjects, I needed to tell him about the Holy Grass named Dharbham. When I told him about the usage and the values, he could not just believe my words. So, he took out a bunch of the Dharbham from me, went straight to the clinic to take an X-ray of his palm, by Covering his Hand with the Dharbham. 
To his utter Surprise, he found that the grass absorbed about 60% of the (X-ray) radiation!

When the so Powerful X-ray Radiation can be absorbed by the Holy Grass, 
Why can it not absorb the ill-radiations spread over the Atmosphere?

At the time of Solar Eclipse or Lunar Eclipse our Elders used to keep this Holy grass in all the food containers in the house to Protect from Radiation of Eclipses. 

While chanting and reciting some Vedic phrases and verses, one needs to wear a ring made of Dharbham on his right hand ring finger. This is most essential, while performing all the rituals, such as Agni Santhanam, Thiru-Aaradhanam, all sorts of Havans known as Homam etc. 

The count of leaves depends upon the function that is held viz. For some functions related to death only single leaf Dharbham is used; 
For auspicious and daily routine a ring made of two leaves is used; 
For inauspicious but not death related functions, (i.e. Amavasya Tharppanam, Pithru Pooja etc) a three-leaf Dharbham ring is used. And for the Temple Prayer and Pooja, a four-leaf Dharbham ring is used.

Also, when a fire ritual known as Agni Santhana is performed, these Dharbham are spread all the four sides of the Agni Kundam. Also, during the Eclipse time, these Dharbham are used to cover all food items to protect them from the harmful ultra violet radiation.

Whenever any function is held, firstly they perform a site-cleansing act known as "Sudhhi Punyaahavachanam"

While reciting the selective versus, they hold the Dharbham bunch in their hand and placing the tip point of it over the vessel containing water. Thus the recited vibration values are absorbed by water in the vessel through the Dharbham.

They found that the Holy Grass known as Dharbham has the highest value in conducting the phonetic vibrations through its tip. Later, they sprinkle the Holy water at every nook and corner of the place, where the function is held. A Dharbham without the tip is considered of no value, as the conductor-type value is lost in it."

Our Rishis were of  greater knowledge than today's scientists, today's science is struggling to understand the inventions of ancient Great Rishis..

"Let us Save our Ancient Science and Our Great Heritage"

 *Dharma Rakshitha Rakshithaha:


Perumal and Thaayar at
Thennangur kovil on first Saturday of (Tamil month) purattasi 



கடவுள்? 

Sarangpur Hanuman ji 
Rare appearance 🙏🙏


Very rare Salagramam





வாவர்… மற்றும் ஒரு பார்வை 


சிகை அலங்காரம் தத்துவம் 

பின்னல் உறவைக் குறிக்கிறது.
முடியை விரித்துவிடுவது(free hair) அமங்கலமானது...
எவ்வுறவும் வேண்டாம் என்பதை குறிக்கிறது.

ஆகையினால் தான் இறந்தவர் வீட்டிலும் பிணத்தின் பின்னும் தலைவிறி கோலமாக செல்வர்.

அதன் பொருள் "என்னவரே சென்ற பின் எனக்கேது உறவு. இனி எந்த உறவும் எனக்கில்லை" என்பதாகும்...

மேலும் தலை முடியின் நுனி வழியாக ஆத்ம சக்தி வெளியேறுகிறது.

நல்ல / தீய உணர்வுகள் (அ) அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் (medium) போன்றது முடியின் நுனி...

மேலும் ஸந்யாஸிகள் மொட்டை அடித்துக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்...

ஏனெனில் வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை... நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை... என்பதை உணர்த்துவதற்காக...

ஆகையினால் தான் முற்காலத்தில் நுனி முடி வெளியில் தெரியாமல் இருக்க நார் அல்லது குஞ்ஜலம் கட்டிக் கொள்வர்...

ஆகையால் தலைவிறி கோலத்தை தவிர்ப்போம்.இது உறவின் மீதான பிடிப்பை அறுக்க கூடியது.

பின்னல் இதன் அமைப்பு த்ரிவேணி சங்கமத்தை ஒத்தது. மூன்று நதிகள் சேரும் போது இரண்டு நதிகள்(கங்கை,யமுனை) கண்களுக்கு புலப்படுகின்றன. ஒரு நதி (ஸரஸ்வதி) புலப்படுவதில்லை.

இதே போலவே பின்னலின் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.

பின்னலின்
வலது- பிறந்த வீடு
இடது-புகுந்த வீடு
நடுப்பகுதி-பெண்
தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும்.
தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும்
தன் குலத்தை முன்னிறுத்துபவளே உயர்ந்தவள் ஆவாள்.

ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல வாழ்வின் தத்துவமாகும்.......
 🙏🏽




Kukke the Subramanya



திருக்கடையூர் கால சம்ஹார மூர்த்தி 








கொடி மரத்தின் தத்துவம்
(வேதியன்). சிறப்பு பதிவு.

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள். 

ஒரு பக்தன் கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது. படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.

இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள்.அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும். உள்ளமும் உடலும் சிலிர்க்க நாம் அடுத்த காலடி எடுத்து வைத்ததும் நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும். 

கொடி மரம் 
ஆலய கொடி மரத்துக்கும் மிகப்பெரிய தத்துவங்கள் உள்ளன. கோவிலில் திருவிழா தொடங்கும் சமயத்தில் கொடி ஏற்றம் நடந்ததை சங்க இலக்கியமான பட்டினப்பாலையில்
"மலர்மணி வாயில் பலர் தொழ கொடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கொடி மரம் என்று ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டு வடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. 

பொதுவாக இடை, பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.

இதனால் மனம் ஒரு நிலைப்படும். இறைவன் வெளிப்படுவான். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது. கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.

இது கோவிலுக்கு கோவில் மாறுபடும். ஆனால் பெரும்பாலும் கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள். இதன் அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும். இதற்கு சமபீடம் என்று பெயர். இந்த சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப்பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.

அதாவது கொடி மரம் என்பது மும்மூர்த்தி களையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது. இதன் மூலம் கோவிலில் நுழைந்த உடனேயே வாழ்வின் மூன்று முக்கிய அம்சங்கள் நமக்கு உணர்த்தப்பட்டு விடுகின்றன. கொடி மரம் முழுவதும் பல்வேறு இறை உருவங்களை சிற்பங்களாக வடித்திருப்பார்கள்.

கொடி மர உச்சியில் மூன்று பட்டைகள் போன்ற ஏர் பலகை இருக்கும். இதனை திருஷ்டிப் பலகை என்றும் சொல்வார்கள். இதில் சிறு சிறு மணிகட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த கொடி கோவில் உள்நோக்கியபடி இருக்கும். சிலகோவில்களில் மூன்று பட்டைக்கு பதில் ஒரே ஒரு பட்டையே இடம் பெற்றிருக்கும். மணி தொங்க விட்டிருக்க மாட்டார்கள். ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள். சில ஊர்களில் கல்லில் கூட கொடி மரம் உள்ளது. இத்தகைய அமைப்புடைய கொடி மரத்தில் திருவிழா நாட்களில் கொடி ஏற்றுவார்கள்.

ஏன் கொடி ஏற்றுகிறார்கள் தெரியுமா?அதிலும் பல்வேறு தத்துவங்கள் அடங்கி உள்ளது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடுமீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான். அதே போன்று தான், திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. 

இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள். கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும். இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன. இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.

எப்படி தெரியுமா? 
கொடி மரம் என்பது இறைவன் 
கொடிக் கயிறு - சக்தி
கொடித் துணி - ஆத்மா 
கொடி ஏற்றும் தர்ப்பைக் கயிறு - பாசம் 

ஆகியவற்றை குறிக்கும். கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க, தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள்.இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது. இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும், என்பதற்காக ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால், கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. 

அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. அதனால் தான் கொடி மர உச்சியில், அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது. (வேதியன்)

சிவன் கோவிலில் நந்தி
பெருமாள் கோவிலில் கருடன்
அம்மன் கோவிலில் சிங்கம்
பிள்ளையார் கோவிலில் எலி
முருகன் கோவிலில் மயில்
சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும். 

இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்யவேண்டும் என்பது விதியாகும். அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால் கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். 

நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.ஆண்கள் எப்போதும் 2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும் தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும். 
பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்பபுகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

கொடிமரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது. நம்மால் எதிர்கொள்ள முடியாத கதிர்வீச்சுக்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள். இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும்.அடிக்கடி யாக வேள்விகள் நடத்தும்பட்சத்தில் அவற்றின் தெய்வீகத்தன்மை அதிகரிக்கப்படும் எனவேதான் கொடி மரம் எதிரில் நின்று கும்பிடாமல் சற்று ஓரமாக நின்று வழிபட்டு செல்ல வேண்டும் என்று கூறுவர்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽


Pavagada Temple, Gujarat 🙏🙏🙏

This is believed to be an Abhishekam of Sri Raghavendra with precious stones (diamond) 



ராம நாமத்தின் பலம் 🙏🙏




Translation of the summary of rules of religion compiled by a team in Tamil as per the wishes of the Maha Periyaval of Kanchipuram by P.R.Ramachander

 *What is Dharbha and how it should be used* 


Request .No pavithram purchased for Tharpanam should be used for any other purpose like Avani avitta japam etc .Please read this and understand how many types of Dharbha is there and how many types of Pavithrams are there.

(I saw this gem of a verse in Tamil with translation in Tamil by my friend Vasu iyengar . Most of us Brahmins know about Dharbha and possibly know , that normal pavithram is made of two Dharba grass and the Pavithram for Pithru karyams is made of three grasses .This great work , tells us about what is the different types of Dharbha and for different ritual purposes how many Dharbha should be used for making pavithram.)

1.Viswamitha Kuso seera saalee , maunji cha Dharbhaka,
Dhoorvaa sreshtaa muni prokthaa saptha dharbha prakeerthithaa

Viswamithra . Kusa , Ucheera, Saalee , Maunji , Dharbha,
Durvaa are the seven types of Dhurbha  

2. If the top end is thick it is classified as feminine,
If the base end is think it is classified as Eunuch,
And if the base and top are of same thickness , it is male

3 During marriage ceremonies male Dhurbha is used ,
During Pumsavana before first child birth female Dharbha is used,
And the eunuch Dharbha is for all other ceremonies,
And this is the rule for use of Dharbha

4.When doing worship, chanting , fire sacrifice, giving charity,
And rituals to satisfy our pithrus , if you do with,
Hand not wearing Dharnbha , all of them would become useless

5. When doing rituals pertaining to corpses ,
A pavithram(that which purifies) should be made with one Dharbha,
For all daily rituals two dharbhas , For rituals of Pithrus three dharbhas are used,
For doing any ritual pertaining to God , five Dharbhas are to be used when doing fire sacrifice,
And while performing Santhi Karmas six Dharbhas are to be used,
When you are eating food seven Dharbhas are used as a ring

6. With dharbha of five fist length , to
We have to make a Pavithram,
With two inches diameter ring size,
And with four inches high arms

7. That which is spli, broken , small , curved, thick , thin ,
Opened , worm eaten and too long are not used by wise people

8. Very thick would bring government punishment , spilt,
Would bring fear of thieves, split one would take away comfort,
Thin one would make you sick.

9. The sticks of holy fig tree , banyan tree , Palasa tree , fig tree,Translation of the summary of rules of religion compiled by a team in Tamil as per the wishes of the Maha Periyaval of Kanchipuram by P.R.Ramachander

 *What is Dharbha and how it should be used* 


Request .No pavithram purchased for Tharpanam should be used for any other purpose like Avani avitta japam etc .Please read this and understand how many types of Dharbha is there and how many types of Pavithrams are there.

(I saw this gem of a verse in Tamil with translation in Tamil by my friend Vasu iyengar . Most of us Brahmins know about Dharbha and possibly know , that normal pavithram is made of two Dharba grass and the Pavithram for Pithru karyams is made of three grasses .This great work , tells us about what is the different types of Dharbha and for different ritual purposes how many Dharbha should be used for making pavithram.)

1.Viswamitha Kuso seera saalee , maunji cha Dharbhaka,
Dhoorvaa sreshtaa muni prokthaa saptha dharbha prakeerthithaa

Viswamithra . Kusa , Ucheera, Saalee , Maunji , Dharbha,
Durvaa are the seven types of Dhurbha  

2. If the top end is thick it is classified as feminine,
If the base end is think it is classified as Eunuch,
And if the base and top are of same thickness , it is male

3 During marriage ceremonies male Dhurbha is used ,
During Pumsavana before first child birth female Dharbha is used,
And the eunuch Dharbha is for all other ceremonies,
And this is the rule for use of Dharbha

4.When doing worship, chanting , fire sacrifice, giving charity,
And rituals to satisfy our pithrus , if you do with,
Hand not wearing Dharnbha , all of them would become useless

5. When doing rituals pertaining to corpses ,
A pavithram(that which purifies) should be made with one Dharbha,
For all daily rituals two dharbhas , For rituals of Pithrus three dharbhas are used,
For doing any ritual pertaining to God , five Dharbhas are to be used when doing fire sacrifice,
And while performing Santhi Karmas six Dharbhas are to be used,
When you are eating food seven Dharbhas are used as a ring

6. With dharbha of five fist length , to
We have to make a Pavithram,
With two inches diameter ring size,
And with four inches high arms

7. That which is spli, broken , small , curved, thick , thin ,
Opened , worm eaten and too long are not used by wise people

8. Very thick would bring government punishment , spilt,
Would bring fear of thieves, split one would take away comfort,
Thin one would make you sick.

9. The sticks of holy fig tree , banyan tree , Palasa tree , fig tree,
Vahni tree Chaff tree , Karungali tree and dharba ,
These nine are Samiths which can be offered to the fire
Vahni tree Chaff tree , Karungali tree and dharba ,
These nine are Samiths which can be offered to the fire

Sloka to be recited before consuming food 




நமஸ்காரம் என்றால் என்ன? 


காயத்ரி உருவாTranslation of the summary of rules of religion compiled by a team in Tamil as per the wishes of the Maha Periyaval of Kanchipuram by P.R.Ramachander

 *What is Dharbha and how it should be used* 


Request .No pavithram purchased for Tharpanam should be used for any other purpose like Avani avitta japam etc .Please read this and understand how many types of Dharbha is there and how many types of Pavithrams are there.

(I saw this gem of a verse in Tamil with translation in Tamil by my friend Vasu iyengar . Most of us Brahmins know about Dharbha and possibly know , that normal pavithram is made of two Dharba grass and the Pavithram for Pithru karyams is made of three grasses .This great work , tells us about what is the different types of Dharbha and for different ritual purposes how many Dharbha should be used for making pavithram.)

1.Viswamitha Kuso seera saalee , maunji cha Dharbhaka,
Dhoorvaa sreshtaa muni prokthaa saptha dharbha prakeerthithaa

Viswamithra . Kusa , Ucheera, Saalee , Maunji , Dharbha,
Durvaa are the seven types of Dhurbha  

2. If the top end is thick it is classified as feminine,
If the base end is think it is classified as Eunuch,
And if the base and top are of same thickness , it is male

3 During marriage ceremonies male Dhurbha is used ,
During Pumsavana before first child birth female Dharbha is used,
And the eunuch Dharbha is for all other ceremonies,
And this is the rule for use of Dharbha

4.When doing worship, chanting , fire sacrifice, giving charity,
And rituals to satisfy our pithrus , if you do with,
Hand not wearing Dharnbha , all of them would become useless

5. When doing rituals pertaining to corpses ,
A pavithram(that which purifies) should be made with one Dharbha,
For all daily rituals two dharbhas , For rituals of Pithrus three dharbhas are used,
For doing any ritual pertaining to God , five Dharbhas are to be used when doing fire sacrifice,
And while performing Santhi Karmas six Dharbhas are to be used,
When you are eating food seven Dharbhas are used as a ring

6. With dharbha of five fist length , to
We have to make a Pavithram,
With two inches diameter ring size,
And with four inches high arms

7. That which is spli, broken , small , curved, thick , thin ,
Opened , worm eaten and too long are not used by wise people

8. Very thick would bring government punishment , spilt,
Would bring fear of thieves, split one would take away comfort,
Thin one would make you sick.

9. The sticks of holy fig tree , banyan tree , Palasa tree , fig tree,
Vahni tree Chaff tree , Karungali tree and dharba ,
These nine are Samiths which can be offered to the fireன கதை 



பித்ருகார்யம்… பித்ருதோஷம்... 











திருக்கேடீஸ்வரன் கோவில்… ஸ்ரீ லங்கா 





சண்டிகேஸ்வரர் பற்றி ஒரு விளக்கம் 

னைவேத்தியமும் பிரசாதமும் மஹா பெரியவாளின் அருள் உரை




Maha Kal log in Ujjain 


சிதாலயா... ஸ்ரீ லங்கா… இங்கே தான் ஆஞ்சநேயர் சீதா தேவியை கண்டதாக நம்பிக்கை. அவர் இங்கு பாதம் பதித்தார் என்று இங்குள்ள அடையாளம் பார்த்து நம்புகிறார்கள். 






நாம் பூஜைகளின் போது பயன்படுத்துகின்ற மங்கல "அக்ஷதை"யைப் (அட்சதை) பற்றியும் அதன் மகத்துவங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.

"அப்படி என்ன விசேஷம் இருக்கிறது இந்த அக்ஷதைக்கு? 

இறை பூஜைகளிலும், திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும், இதற்கென ஏன் ஒரு தனியிடமே அளிக்கப்பட்டிருக்கிறது?

இதன் "தாத்பர்யம்" (அர்த்தம்) என்ன? என்பதையெல்லாம் சற்று புரிந்து கொள்ள முற்படுவோம்..

"க்ஷதம்" என்ற வார்த்தைக்கு "குத்துவது"  அல்லது "இடிப்பது" என்று பொருள்.
"அக்ஷதம்" என்றால் இடிக்கப்படாதது என்று பொருள்.

உலக்கையால் இடிக்கப்படாத, முனை முறியாத அரிசி "அக்ஷதை" எனப்படுகிறது.
முனை முறிந்த அரிசியைக் கொண்டு "அக்ஷதை" தயாரிப்பது உசிதமல்ல என்பது பெரியோர்களின் வழக்காகும்.

இப்படி முனை முறியாத அரிசியோடு மஞ்சளை இணைப்பது ஏன்?
பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி.
பூமிக்குக் கீழ் விளையும் பொருள் மஞ்சள்.
இவை இரண்டையும் இணைக்கப் பயன்படுவது தூய பசுநெய் என்கிற ஊடகம்.
எதற்கு இப்படிச் செய்கிறார்கள்?

சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, 
குருவின் அம்சம் கொண்ட மஞ்சள்,
மஹாலக்ஷ்மியின் அருள்கொண்ட நெய் இவை யாவும் ஒன்று சேரும்போது, அங்கே நல்ல அதிர்வு உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும் என்பது நம்பிக்கை.

வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இந்த அக்ஷதை, பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து வரும் வாகனமாகவே உணரப்படுகிறது.

அதன்றியும், அரிசியை உடலாகவும், மஞ்சளை ஆன்மாவாகவும், நெய்யை
தெய்வ சக்தியாகவும் ஆன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். 
இப்படி, "உடல், ஆன்மா, தெய்வசக்தியோடு இணைந்து வாழ்த்துகிறோம்" என்ற பொருளிலேயே அக்ஷதை தூவப்படுகிறது என்று சொல்வோரும் உண்டு.

திருமணங்களில், மணமக்களை வாழ்த்துவதற்கு, மலர்களை விட, அக்ஷதைக்கே  முக்கியத்துவம் ஏன் வழங்கப்படுகிறது?
சற்றே யோசித்தால்,  பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும் விளைகின்ற அரிசியையும் மஞ்சளையும் போன்றே மணமக்கள் இரு மாண்பினர்..
வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள்..
ஒருமித்து வாழவிழைபவர்கள்..
அரிசியும் மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசுநெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர். 

இதுவே தத்துவம்.
ஆகவே, உற்றார் உறவினர்கள், பெரியோர்கள், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும்போது, மணமேடைக்கு அருகே வந்து, ஒருவர் பின் ஒருவராக, மணமக்கள் சிரசில் அக்ஷதை தூவி வாழ்த்துவதே சாஸ்திர ரீதியாகச் சிறந்தது என்பர் பெரியோர்.
இதை வீசி எறிவது தவறான விஷயம். 

திருமணக் கூடங்களில் எங்கோ இருந்து கொண்டு, வீசி எறிவதைப் பார்க்கிறோம். அது ஆகாத செயலாகும்.
அக்ஷதையைப் போல முழுமையாக எல்லா நிகழ்வுகளும், திருமணம் கண்டவர்களின் வாழ்விலும் நடைபெற வேண்டும் என்பதே அக்ஷதையின் குறியீடு.

இப்படிப்பட்ட அக்ஷதையை இறைவன் திருவடிகளில் வைத்து வணங்கிய பின்னர், மணமக்களை ஆசீர்வதித்து அவர்கள் சிரசில் தூவுவதே, அவர்களுக்கு நன்மையான பலன்களைக் கொடுக்கும்.
அதே போன்று புதிதாகத் தொழில் துவங்கும் போதும், சந்திரன் சக்தி அதிகம் அமைந்த அரிசியும், குருபகவானின் சக்தி அதிகம் அமைந்த மஞ்சளும், மஹாலக்ஷ்மியின் பரிபூரண சக்தி கொண்ட நெய்யினால் சேர்த்து, பெரியோர்களால்  அக்ஷதையாகத் தூவப்பட்டு ஆசி வழங்கப்படும் பொழுது, அந்தப் புதிதாகத் தொடங்கப்பட்டத் தொழில் வாழையடி வாழையாக அவர்களுக்கு அதிர்ஷ்டத்துடன் கூடிய நன்மைகளை விளைவிக்கும் என்பது சாஸ்திர ரீதியான உண்மையாகும்..

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

வேத மந்திரங்களை எப்படி ஓத வேண்டும்....ஏன்


Question:
Why do we have to sit for a while inside the temple compound after the Darshan? 

After darshan in the temple, sit down on the stairs/platform outside for a while. But why sit for a while?

     Answer ~ Tradition is that after visiting any temple, we come out and sit for a while on the foot of the temple. Do you know what is the reason for this tradition?
     
I This ancient tradition is made for a specific purpose. In fact, quietly sitting on the foot of the temple, one should recite a shloka. People of today have forgotten this verse. Contemplate this shloka and share it with the next generation also.
 The shloka is like this~

              *अनायासेन मरणम् ,*
            *बिना देन्येन जीवनम्।*
            *देहान्त तव सानिध्यम् ,*
            *देहि मे परमेश्वरम्॥*

            *Anayasen Maranam*
            *Bina denyen jeevanam.*
            *Dehanth tav saanidhyam,*
            *Dehi mey Parmeshwaram*

      The meaning:
  *Anayasen Maranam* means that we should die with ease, without any trouble and never fall sick and be confined to the bed, don't die by suffering but let our lives go as we go about daily life.
  *Bina denyen jeevanam* means there should be no life of dependency. Never have to be with anyone for support. Just as a person becomes dependent on others when he is paralyzed, do not be paralyzed or helpless. By the grace of Thakur ji, (Krishna ji) life can be lived without being dependent and begging.
  *Dehante tav sanidhyam* means that whenever death comes, let it be in God’s presence. As at the time of death of Bhishma Pitamah, Thakur (Krishna ji) himself stood in front of him. Let life be released while having this darshan. 
  *Dehi mey Parmeshwaram* O God, grant us such a boon.

 Recite the above verse while praying to God. Do not ask for job, car, bungalow, boy, girl, husband, wife, house, money etc. (ie worldly things), this God himself gives you according to your eligibility. . That is why one must sit and pray this prayer after having darshan. This is a prayer, not a solicitation or begging. Prayer is not for worldly things like for home, business, job, son, daughter, worldly pleasures, wealth or other things, whatever is requested like this is begging.

     The word 'prarthana' means - 'pra' means 'special’, ‘best’, ‘highest’ and 'arthna' means request. Prayer thus means ‘special and highest request’.

     The darshan of God in the temple should always be done with open eyes. Some people stand there with their eyes closed. Why close our eyes, when we have come to see? Open your eyes and look at the form of God, nija-swarupa, of the divine feet, of the lotus face, of the shringar, take full enjoyment, fill your eyes with the beautiful nija-swarupa.
      When you then sit outside after darshan, then meditate on the form you have seen with your eyes closed. Meditate on your own soul within, closing your eyes and if God does not appear in meditation, then go back to the temple and have darshan again.

🙏🙏🙏🙏


👆🏼👆🏼This is a very rare pic of the NavaDurgas - Brahmi, Maheshwari, Kaumari, Vaishnavi, Varahi, Indrani, Chamundi, MahaLakshmi and Rajeshwari. 

பின்னல் உறவைக் குறிக்கிறது.
முடியை விரித்துவிடுவது(free hair) அமங்கலமானது...
எவ்வுறவும் வேண்டாம் என்பதை குறிக்கிறது.

ஆகையினால் தான் இறந்தவர் வீட்டிலும் பிணத்தின் பின்னும் தலைவிறி கோலமாக செல்வர்.

அதன் பொருள் "என்னவரே சென்ற பின் எனக்கேது உறவு. இனி எந்த உறவும் எனக்கில்லை" என்பதாகும்...

மேலும் தலை முடியின் நுனி வழியாக ஆத்ம சக்தி வெளியேறுகிறது.

நல்ல / தீய உணர்வுகள் (அ) அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் (medium) போன்றது முடியின் நுனி...

மேலும் ஸந்யாஸிகள் மொட்டை அடித்துக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்...

ஏனெனில் வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை... நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை... என்பதை உணர்த்துவதற்காக...

ஆகையினால் தான் முற்காலத்தில் நுனி முடி வெளியில் தெரியாமல் இருக்க நார் அல்லது குஞ்ஜலம் கட்டிக் கொள்வர்...

ஆகையால் தலைவிறி கோலத்தை தவிர்ப்போம்.இது உறவின் மீதான பிடிப்பை அறுக்க கூடியது.

பின்னல் இதன் அமைப்பு த்ரிவேணி சங்கமத்தை ஒத்தது. மூன்று நதிகள் சேரும் போது இரண்டு நதிகள்(கங்கை,யமுனை) கண்களுக்கு புலப்படுகின்றன. ஒரு நதி (ஸரஸ்வதி) புலப்படுவதில்லை.

இதே போலவே பின்னலின் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.

பின்னலின்
வலது- பிறந்த வீடு
இடது-புகுந்த வீடு
நடுப்பகுதி-பெண்
தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும்.
தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும்
தன் குலத்தை முன்னிறுத்துபவளே உயர்ந்தவள் ஆவாள்.

ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல வாழ்வின் தத்துவமாகும்.......
 🙏🏽

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உலகளந்த பெருமாள் கோவில் காஞ்சிபுரம் 
தமிழ் நாட்டிலும் ஓணம் பண்டிகையை கொண்டாடினார்களா? 

Onam (Vamanan ஜெயந்தி) * 🙏🌹

🌼ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி..🌼

மகாபலி, பிரகலாதனனின் பேரன். 100 அசுவ மேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களை செய்யத் தொடங்கினான். அவ்வாறு அவன் யாகம் செய்துமுடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகி விடும் என்பதால் தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.

அதற்கு மகாவிஷ்ணு, "மகாபலி முறைப்படி யாகம் செய்கிறான். மேலும், அவனுக்கு குருவின் பரிபூரண அனுக்கிரகம் உள்ளது. அவன் எப்போது அவன் குருவால்
சபிக்கப் படுகிறானோ அப்போதே அவனை என்னால் வெல்ல முடியும்” என்று கூறினார். மகா விஷ்ணுவின் பதிலைக் கேட்ட தேவர்களின் தாயான அதிதி, காஷ்யப முனிவரிடம் `மகாவிஷ்ணுவின் அருளைப் பெற என்ன வழி?’ என்று கேட்டாள். அப்போது காஷ்யபர் பூஜைகளில் உயர்ந்ததான பயோ விரதத்தை உபதேசித்தார். அதிதியும் அந்த விரதத்தை சிரத்தையாக மேற்கொண்டாள். அவளின் பூஜைக்கு மகிழ்ந்த விஷ்ணு சிறு பாலகனாகத் தோன்றி அவளுக்கும் காஷ்யபருக்கும் காட்சி கொடுத்தார்.

அவ்வாறு அவர் காட்சி கொடுத்த தினம் ஆவணி மாத வளர்பிறை துவாதசி திதி. அந்த பாலக ரூபமே 'வாமனர்' அவதாரம் என்று போற்றப்படுகிறது. மகாவிஷ்ணு
முதன்முத லில் முழுமனித வடிவில் தோன்றிய அவதார மும் வாமன அவதாரமே. ‘வாமனன்’ என்றால் ‘குள்ளமானவர்’ என்றும் ‘அழகானவர்’ என்றும் பொருள். குள்ளமானவராகத் தோன்றினாலும் உலகையே அளந்து விஸ்வரூபம் எடுத்துச் சிறப்பித்த அவதாரம், வாமன அவதாரம்.

ஒளிவீசும் முகத்தைக் கொண்டவராகத் திகழ்ந்த அந்தப்பாலகனுக்கு கதிரவனே காயத்ரி மந்திரம் உபதேசித்தார். பிரம்மனே முப்புரிநூல் அணிவித்தார். கலைமகள் தன் கை ருத்ராட்ச மாலையை வழங்க சந்திரன் தண்டமும் பூமிதேவி மான் தோலும் கொடுத்தார் என்கிறது புராணம். வாமனர் பிரம்மச்சாரியின் கோலம் கொண்டு மகாபலியின் யாகசாலைக்குச் சென்றார்.
மகாபலி வாரிவாரி வழங்கி தானம் செய்து கொண்டிருக்கும் அவைக்கு எழுந்தருளிய வாமனரைக் கண்டு அவையோர் எள்ளி நகை யாடினர். ஆனால், மகாபலியோ மரியாதை களோடு அவரை வரவேற்று `வேண்டுவது யாது’ என்று கேட்டான். அதற்கு வாமனரும், ‘மூன்று அடி நிலம் வேண்டும்’ என்று கேட்டார்.
மகாபலிக்கு இந்த வேண்டுதல் வித்தியாசமாக இருக்க, ‘இன்னும் என்ன வேண்டுமோ கேளுங்கள்’ என்றான். ஆனால் வாமனரோ, ‘உன்னால் இயன்றால் மூன்றடி நிலம் மட்டும் தருவதாக வாக்கு பண்ணு போதும்’ என்றார்.

இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மகாபலி யின் குருவான சுக்கிராச்சார்யாருக்கு சந்தேகம்
ஏற்பட அவர் தன் தவவலிமையால் வந்திருப்பது மகாவிஷ்ணுவே என்பதை அறிந்துகொண்டார். மகாபலியிடம் சென்று, 'வந்திருப்பது நாராயணனே' என்று சொல்லி ‘அவர் கேட்கும் வரத்தைத் தர வேண்டாம்’ என்று சொல்லித் தடுத்தார்.

மகாபலியோ 'தன்னிடம் தானம் கேட்டவருக்கு இல்லை என்று சொல்ல இயலாது' என்று
சொன்னான். இதனால் சுக்கிராச்சார்யாரின் மனம் வருத்தம் அடைந்தது. இந்தத் தருணத்துக்காக எதிர்பார்த்திருந்ததுபோல மகாவிஷ்ணுவும் மூன்றடி நிலத்தை தானம் பெற்று முதல் அடியால் உலகையும் இரண்டாம் அடியால் வானையும் அளந்தார். `வாக்குக் கொடுத்தபடி மூன்றாம் அடியை எங்கே வைப்பது?’ என்றுமகாபலியிடம் கேட்டபோது, அவனும் தலை வணங்கி தன் தலை மீதுவைக்குமாறு கேட்டுக்கொண்டான்.

கலியுகத்தில் பக்தர்கள் பற்றிக்கொள்ள விரும்புவது அந்தப் பரந்தாமனின் திருவடி யையே, அப்படிப்பட்ட அற்புதத் திருவடியின் ஸ்பரிசத்தைப் பெறும் பாக்கியம் வாய்ப்பதை எண்ணி மகிழ்ந்த மகாபலி,பாதாள லோகம் செல்லும் பேற்றை தன் பாக்கியமாகவே எண்ணி ஏற்றார். பிற அவதாரங்களில் சம்ஹாரம் செய்த மகாவிஷ்ணு இந்த அவதாரத்தில் சம்ஹாரம் இன்றி மகாபலிக்கு அனுக்கிரகமே செய்தார்.

தசாவதாரங்களுள் வாமனவதாரம் குருவுக்கு உகந்த அவதாரம் என்று சொல்கிறார்கள். குருவே 'தான்என்னும் அகந்தையை நீக்கி நல்லருள் பெற வழிகாட்டுபவர். தன் குருவான சுக்ராச்சாரியாரின் சொல்லைக் கேட்காததா லேயே மகாபலியும் வீழ்ந்தான். எனவேதான், வாமன அவதாரத்தை நவகிரகங்களுள் குருவின் மகிமை நிறைந்த அவதாரம் என்று சொல்கிறார்கள். எனவே, மகாவிஷ்ணுவை வாமன ரூபமாகவும் உலகளந்தபெருமாளா கவும் வணங்க, குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்கின்றனர்.

‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி...’ என்று ஆண்டாள் போற்றும் இந்த அவதாரத்தின் மகிமை விளக்கும் தலங்களுள் முக்கியமா னது காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருக்கோயில். ‘தலைகுனிந்து நின்ற காரணத்தால்மகாவிஷ்ணுவின் உலகளந்த விஸ்வரூப தரிசனத்தைக் காணமுடியவில் லையே’ என வருந்திய மகாபலிக்கு விஷ்ணு உலகளந்த பெருமாளாகக் காட்சிகொடுத்த தலம் இது.

காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோ யில். மூன்றுநிலைகளுடன் மேற்குப் பார்த்து அமைந்திருக்கிறது ராஜகோபுரம். அதையடு த்து எழிலுற நிற்கிறது துவஜஸ்தம்பம். அதன் அருகிலேயே கிழக்கு நோக்கிய கருடாழ்வார் சந்நிதி. கருவறையில் மிகப் பிரமாண்டமான திருமேனியுடன், எழிலார்ந்த திருக்கோலத்தில் காட்சி அருள்கிறார் த்ரிவிக்ரமப் பெருமாள்.இந்தத் தலத்திலேயே `ஊரகம்' என்ற பெயரில் ஒரு சந்நிதி அமைந்திருக்கிறது. இது ஒரு பிரார்த்தனைத் தலம். பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், இந்தச் சந்நிதிக்கு வந்து வேண்டிக்கொண்டு, திருமஞ்சனம் செய்வித்தும் திருக்கண்ணமுது நைவேத்தியம் செய்தால், குழந்தை பாக்கியம் கிடைப்பதாகப் பக்தர்கள்நம்புகிறார்கள்.

ஓர் ஆலயத்துக்குள்ளேயே அமைந்திருக்கும் நீரகம், காரகம், கார்வானம் ஆகிய ஆழ்வார் களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பிற திவ்ய தேசங்களையும் தரிசித்து இந்த வாமன ஜயந்தி நாளில் குருவருளையும் திருவருளை யும் பரிபூரண அருளைப் பெறலாம்.🙏🌹

Rare idol of Lord Venkateshwara in sitting posture




Rare idol of Lord Venkateshwara in sitting posture and in Abhaya Hasta mudra🙏🙏🙏 This temple is known as Prasana Venkateswara Swamy temple, Thondamanadu 35 kms from Tirupathi on the way to Srikalasthi, It is 9 kms before Sri Kalasthi. The Temple is under the control of TTD: Temple timings: 6:30 am to 12:30 pm and 4 - 7 pm

Lord here can be seen in Abhaya Hastha posture, indicating that the Lord will come to the rescue of the devotees. No where we can find Lord in seating posting with Sri Devi and Bhu Devi and in Abhaya Hastha Posture..“The hidden meaning is to convey to the devotees that the Lord Sri Venkateswara will come to the rescue of only those who fall at his feet, i.e., total surrender.Tondaman constructed big tank near the Temple which accumulates the water from Akasaganga of Tirumala.
Another interesting talk on Vamanan and Mahabali
☘️



Ambalapuzha payasam… The great  wonder 






*பகவான் ஸ்ரீவிஷ்ணு பற்றிய அரிய தகவல்கள்*

🙏🌹

திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரி பாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.

ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண, சிங்கபெருமாள் கோயில் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைத்த சிவன்-திருமால் கோயில் இதுமட்டும்தான்.

திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவரும் வேதநாராயணன் என்று பெயர்.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதர், அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் நீருக்கு அடியில் நிரந்தரமாக எழுந்தருளியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து மக்களுக்கு காட்சி தரும் இவரது தரிசனம் 2019ம் ஆண்டு கிடைத்தது.

திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.

கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழுதலைகள் இருப்பது வித்தியாசமானது.

திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன்கோயில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோயில்களிலும் தாயாக்கு சன்னதி இல்லை.

பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் நத்தத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக
 ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.

மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.

காஞ்சி உலகளந்தபெருமாள் திருக்கோயிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.  🙏🌹                    

ராம மந்திரத்தின் மகிமை! 


🙏🙏🙏👇👇

*💫வேலூருக்கு செல்ல இருக்கும் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை..!

 * கும்பகோணம் அருகே சிற்பி ஒருவர் வடிவமைத்த உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கும்பகோணம், கும்பகோணம் அருகே திம்மகுடியில் சிற்பி ஒருவர் வடிவமைத்த உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சோழர்கால பாரம்பரிய ஆகமவிதி முறையில் நடராஜர் சிலை ஒன்று கும்பகோணம் அருகே திம்மக்குடியில் உள்ள ஒரு சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரதராஜன் என்ற சிற்பி சுமார் 10 ஆண்டு காலமாக இந்த சிலையை வடிவமைத்துள்ளார். 23 அடி உயரம், 17 அடி அகலம் கொண்ட இந்த சிலை 15 ஆயிரம் கிலோ எடை கொண்டது. இது ஒரே வார்ப்பில் ஐம்பொன் சிலையாக தயாரிக்கப்பட்டுள்ளது. சிலையில் 51 தீச்சுடர்கள், 56 பூதகணங்கள்,102 தாமரை மலர்களையும், 34 நாகங்களின் உருவங்களை கொண்டும் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பொருத்தும் பணி, 2 கிரேன்கள் உதவியுடன் நடைபெற்றது. இந்த சிலை வரும் திங்கட்கிழமை அன்று வேலூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. 💫










 Jaya Upadhyaya (twitter: @javalko1) Devi Kushmanda also called Ashtbuja (locally also called the monkey temple due to the large number of monkeys present there)

SALAGRAMAM
ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய பஞ்ச நரசிம்ஹர் கோவில்கள்:
ക്ഷേത്രം എന്നാൽ എന്ത് ....മുഴുവനും കേൾക്കുക What is a Temple...listen to the last

Glimpses of Thrissur Pooram 


















MAHA PERIYAVAL PICTURES, VIDEOS & SNIPPETS

VIDEOS
உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே. இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆலயங்களில் கூட்டம். ஜோதிடர்களிடமும் கூட்டம். எல்லா கூட்டத்தினரின் நோக்கமும், மரணத்தை தள்ளிவைத்துவிட்டு, நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது. ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள். அந்த இடம்,தான் காசி நகரம். இங்கே மக்கள் இறப்பை கொண்டாடுகிறார்கள். துளி அளவும் இறப்பின் சோகம் யாரையும் வாட்டுவதில்லை. அங்கே உள்ள கோவில்களில் இசையும், மந்திரமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் இறுதி மூச்சும் அதோடு கலந்து காற்றோடு, மண்ணோடு, நீரோடு சங்கமித்துக் கொண்டிருக்கிறது. ,‘இறப்பு யார் கையிலும் இல்லை, இறப்பு அவ்வளவு எளிதான காரியம் ஒன்றும் இல்லை’ என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக இலட்சங்களை ஆஸ்பத்திரிகளில் செலவிடுபவர்கள் திடீரென்று இறந்து போகிறார்கள். ஆனால் காசியில் இறப்புக்காக காத்திரு ப்பவர்கள், அதைத்தேடி வருடக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள். அதுதான் கிடைத்த பாடில்லை. காசி, பூமி தோன்றிய போதே உருவான தாக கருதப்படும் புண்ணிய நகரம். உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டம், கங்கை நதிக்கரையில் உள்ளது. 1800 கோவில்களுடன் அது, இந்தியாவிலேயே அதிகமான கோவில்களைக் கொண்ட நகரம் எந்நேரமும் பக்தர்கள் கோவில் களை நோக்கி நடந்து சென்று கொண்டே இருப்பதால் இரவுக்கும், பகலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. எந்நேரமும் வெளிச்சம்! (காசி என்றால் ஒளி தரும் இடம் என்பது புராண அர்த்தம்) இந்து மதத்தை தழைக்க வைத்த ஞானிகள் பலரின் மூச்சு காற்றோடு கலந்து, அவர்கள் ஒவ்வொருவரின் பாதப் பதிவுகளும் அங்கே மண்ணோடு விரவிக்கிடக்கிறது. இந்த ஞானபூமியின் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு கதை! அங்கிருக்கும் ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புராணம். காசியைத் தொட்டு ஓடும் புண்ணிய நதி கங்கை! வருணை நதியும், அஸி நதியும் இதன் எல்லைகள். அஸி கங்கையில் சங்கமம் ஆகும் இடம் அஸி கட்டம். காசியின் நீளம் கங்கைக்கரை ஓரமாக 4 மைல்! அங்கு புகழ் பெற்றிருப்பது விஸ்வநாதர் ஆலயம். இந்த கோவில் ஒரு குறுகிய தெருவில் அமைந்திருக்கிறது. உள் பிரகாரம் வளவளப்பான சலவைக் கல்லில் ஜொலிக்கிறது. மையத்தில் கருவறை, கங்கை நீர், பால், வில்வ இலைகளால் அபிஷேகம் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது. ஆலயத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடிசைகள்! இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும், நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் முதிய வயதில் வாழ்க்கையில் முழுமையைத் தேடி வந்து இந்த குடிசைகளில் தங்கியிருக்கிறார்கள், மரணத்தை தேடி! அவர்கள் அதிகாலையிலே எழுந்து கிழக்கில் சூரியன் விழிக்கும் போது கூட்டம், கூட்டமாக வெளியேறி, காசியில் அமைந்திருக்கும் முக்கியமான வழிபாட்டுத் தலங்களை நோக்கி நகர்கிறார்கள். தினமும் கங்கையில் குளித்து, ‘இறைவா எங்களை ஏற்றுக் கொள்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள். இவர்கள் காசியைத் தேடிச் சென்று காத்திருப்பதன் நோக்கம், அங்கு கடைசி மூச்சை விட்டால் மோட்சம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை. இறப்பை மகிழ்ச்சியோடு எதிர்நோக்க காத்திருக்கும் முதியோர்களால் சூழப்பட்டி ருக்கும் இடங்களில் ஒன்று ‘கங்கா லாப் பவன்’! இது மணிகர்ணிகா பகுதி யில் உள்ளது. அவர்கள் மூச்சு முடிவுக்கு வந்த பின்பு தொடர்ந்து அங்கு வந்து தங்கி உயிரைவிட 12 ஆயிரம் முதியோர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து விட்டு, எப்போது அழைப்பு வரும் என்று காத்துக்கிடக்கிறார்கள். கியூவில் நிற்கும் அளவுக்கு இறப்பு மீது எவ்வளவு ஏக்கம் பாருங்கள். இன்னொன்று ‘காசி லாப் முக்தி பவன்’ ஜெய்டால் டால்மியா என்ற செல்வந்தர், தன்தாய் காசியில் மரணமடைந்த பிறகு தாயார் நினைவாக இந்த கட்டட த்தை விலைக்கு வாங்கினார். முதலில் வேத மந்திரம் ஓதவும், பகவத் கீதை சொற்பொழிவுகள் நிகழ்த்தவும், ஜதீக இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் அந்த இடத்தை பயன்படுத்தினார். ஆனால் இறப்பை எதிர்நோக்கும் முதியோர்கள் அந்த மையத்தில் வந்து குவிய, இறுதிக்குரிய இடமாக அது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இங்கு கூடி இருக்கும் முதியோர்களின் மனம் எப் போதும் இறைவனை நாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக வேத மந்திரங்களின் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. நேபாள நாட்டு அரசுக்கும் இந்த மோட்ச நம்பிக்கை இருக்கிறது. அதனால் 30 பேர் தங்கி இருக்கும் இடத்தை நேபாள அரசு பராமரிக்கிறது. அங்கிருப்பவர்களுக்கு உணவு, உடை கொடுத்து இறுதி வழி யனுப்பி வைப்பது வரை நேபாள அரசால் நியமிக்கப்பட்டிருப்பவர்களின் பொறுப்பு. இந்த மோட்ச பூமி 1891 மற்றும் 1921ம் ஆண்டுகளில் நோயால் துவண்டு மயான பூமியாக மாறி ஒரு இலட்சம் பேரை பலிவாங்கியிருக்கிறது. அப்போது மரணத்தை எதிர்நோக்கி நிறைய பேர் அங்கு செல்ல, அவர்களை கட்டுப்படுத்த ஆங்கிலேயே அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுத்தது, உடனே மனித ரீதியான சர்ச்சைகள் தொடங்கியது, ஆங்கிலேயே அரசு பின்வாங்கி, ‘நமக்கு என்னப்பா...’ என்று விட்டுவிட்டது. இப்போதும் முடிவைத் தேடி நிறைய மக்கள் அங்கு செல்வதால், அவர்கள் கடைசி காலம் வரை தங்கி இருக்க இடம் கிடைப்பது அரிதாகி விட்டது. அதனால் அங்கு வாழும் மக்கள் தங்கள் வீடுகளை அத்தகைய முதியோர்களுக்காக வாடகைக்கு விடுகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோர்களை ஒப்பந்தக்காரர்களிடம் விட்டு விட்டு பணத்தைக் கட்டிவிட்டுச் சென்று விடுகிறார்கள். இறுதிக் காலம் வரை பராமரிக்கவும், இறப்புக்குப் பின்புள்ள சடங்குகளை செய்யவும் ஒப்பந்தக்காரர்கள் அந்தப் பபணத்தை பபயன்படுத்துகிறார்கள். எல்லாத்தையும் கடவுள் பார்த்துக் கொள் வார் என்ற நம்பிக்கைத்தான் அவர்களுக்கு! காசியில் 9 ஆயிரம் ஆண்டுகளாக ‘அணையாத தீபம்’ எரிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து தீயை எடுத்துத்தான் அங்கு இறப்பவர்களின் சடலங்களில் வைத்து உடலை எரிக்கிறார்கள். தினமும் அங்கு 350 சடலங்கள் வரை எரிக்கப் படுகின்றனவாம். இங்கு உடல் எரிக்கப்படும் போது, உறவினர்களை அழ அனுமதிப்பதில்லை. யாராவது அழுதால் இறந்தவர் ஆன்மா மோட்சத்திற்கு சொல்லாது என்று கூறி அழுகைக்கு அணை போட்டு விடுகிறார்கள். விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து எட்டிப் பார்த்தால், அதே தெருவில் சற்று தூரத்தில் அமைந்திருக்கிறது அன்னபூரணி ஆலயம். தமிழ்நாட்டு கலைப்பாணி அதன் தனிச்சிப்பு. தமிழகத்து நாதஸ்வரம் எப்போதும் அங்கு இசையருவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. அங்கு நிகழும் மரணம், எரிப்பு எல்லாவற்றிலும் இசை கலந்து மனித மனங்களில் துக்கம் ஏற்படாமல் இதமாய் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் இறந்தவரை முழு மனதோடு முழுமையாக வழியனுப்பி விட்டுச் செல்கிறார்கள். கங்கை நதி தனது கரைக் கரங்களால் காசி நகரை கிழக்கு- மேற்காக பிரிக்கிறது. மேற்கு கரையில் ‘மணிகர்ணிகா கட்’ உள்ளது. இது தான் பூமியில் முதலில் தோன்றியதாகவும் பூமி முடியும் வரை (இறந்த உடல்கள்) அங்கு எரிந்து கொண்டே இருக்கும் என்பதும் ஐதீகம். வருடத்தின் 365 நாட்களும், முழு நேரமும் ஓயாத தீயுடன் உடல்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன. இயந்திரமயமான உலகில் அங்கேயும், அதிலும் சுறுசுறுப்பு, உடலை கங்கையில் முக்கிவிட்டு ஈரம் சற்று வடிவதற்காக தரையில் கிடத்துகிறார்கள். அதற்குள் உரிமையானவர் மொட்டை அடித்துக் கொள்கிறார். தகனம் செய்பவர் ‘ரெடி’ என்றதும் உடல், தகன மேடைக்கு எடு த்துச் செல்லப்படுகிறது. அணையா தீப மாய் எரியும் தீயில் இருந்து, தீயை எடுத்து சடலத்திற்கு ‘பொட்டு’ வைக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் பிடி சாம்பல். அது அப்படியே கங்கையில் கரைக்கப்படுகிறது. அவ்வளவுதான் வாழ்க்கை என்று உணர்த்தப்படுகிறது. அந்த ஜென்மத்திற்கு அங்கே விழுகிறது முற்றுப்புள்ளி. அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி இறந்து போன தன் மகன் லோகிதாசனின் உடலை தூக்கிக் கொண்டு மயானத்திற்கு வருவாள். அரிச்சந்திரன் அங்கே வெட்டியான். அவன் தன் மனைவியையும், மகனையும் அடை யாளம் காண்கிறான். ஆயினும் எரிப்பதற்குத் தேவையான பணத்தைக் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்று பொதுநிலை தவறாமல் உண்மை பேசுகிறான். மரணத் தில் கூட மனசாட்சிக்கு பயப்படாமல் உண்மை பேசியதால் அரிச்சந்திரனின் உண்மை, உலகிற்கே உன்னதம் ஆனது. இந்த அரிச்சந்திரன் வெட்டியானாக இருந்து மகன் உடலை எரித்த ‘அரிச்சந்திர கட்’ கங்கை ஓரத்தில் உடல்களுக்காக காத்திருக்கிறது. இங்கு உடலை எரிப்பதை இந்துக்கள் பெரும் புண்ணியமாகக் கருதுகிறார்கள். ஆனால் இறப்பு என்பது உண்மை’ என்று கருதுகிறவர்களில் ஒரு பகுதியினர் மறுபிறப்பு என்பதை நம்புகிறார்கள். ஒரு மனிதன் முக்தி அடையும் வரை அவன் மீண்டும், மீண்டும் பிறப்பான் என்ற நம்பிக்கை மக்களிடம் மேலோங்கி யுள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ‘காசியில் மரணம் முக்தியைத் தரும். அவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்’ என்பது நம்பிக்கையாக்கப்பட்டிருக்கிறது.





No comments:

Post a Comment

Join this site to get the latest updates & insight. Make friends and more...

HeyoCritiq, who....

Well, I am basically a critic..neither a supporter nor a sympathizer of any political party.....or the high and the mighty. A former freelance journalist and (amateur) photographer who once made a living thus! A cheerful and jolly guy, completely self made, moderately educated, well read and travelled, gathering great experiences; learning from the thick and thin and deriving the wisdom of life. One who learns from everyone and firmly believes its a continuous process. Fairly honest who takes pride in calling a spade a spade and has a direct approach. Gets inspired by the honoured and the humble. Unsparing. A critic. Does not hesitate to self criticize; in fact, welcomes criticism and laughs over it / corrects if & when possible. An ardent believer and lover of God;strongly believe in Him as the Creator and the Destroyer.A devout man.........believes that God is the Ultimate & the Almighty. Nothing happens without him. A lot more.......

Disclaimer


Views expressed here are solely that of the writers.
Best efforts have been taken to ensure there is no infringement of any copyright or any other infringement related to IPR or any other rights or properties whatsoever. Should there be any, please bring it to our attention enabling removal / rectification asap and acknowledgement of the same if possible.

There is no intention whatsoever to hurt anyone's feeling in any way. Readers are free to comment / air their views and feelings. Efforts shall be taken to correct / amend if required and if possible.

Advertisements are NOT selected or decided by me. Products or services advertised here are NOT vouched or endorsed by Heyo Critiq.

IF HAPPY TELL OTHERS. IF NOT, TELL ME. HeyoCritiq